Sunday, May 16, 2004
The real beginning
Every good thing must have a beginning. Here it goes...
எப்படி ஆரம்பிப்பது, என்ன எழுதுவது ஒன்றும் யோசித்து வைக்கவில்லை. ஏதெனும் எழுத வேண்டும் என்று மட்டும் முடிவு செய்ததால், இப்படி ஆரம்பிக்கிறேன்.
நான் எழுதியவை என்று இணையத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை. "தினம் ஒரு கவிதை" yahoogroup-ல் என் கிறுக்கல்கள் சில வெளியாகின. அவ்வளவே.
அவற்றுள் சுமாரான ஒன்று இரண்டை (தேடிப் பிடித்து) இங்கு சில நாட்களில் வெளியிடுகிறேன்.
----------------------------------------------
இந்த blog-ஐ யாரேனும் படிக்க நேர்ந்தால், 'overmuser' என்று பெயர் இருப்பதைக்கண்டு கொஞ்சமே கொஞ்சம் நெற்றி சுருக்கக்கூடும்.
மாதிரிக்கு சில overmusings...
1) Isn't 'Black Colour' an oxymoron?
2) Would you still call it an elevator when it is going down?
இவை எல்லாம் எனக்கென்னவோ என் சொந்த சிந்தனைகளாக தோன்றுகின்றன. இவற்றை யாரேனும் வேறு எங்கேனும் படித்திருப்பின், தயவு செய்து எனக்குத் தெரிவிக்கவும். ஒரு வேளை sub-conscious-ஆக plagiarize செய்திருப்பேன்.
3 Comments:
At 10:03 PM,
யோசிப்பவர் said…
iraNdaavathai enggeeyoo padiththa njaapakam.
At 10:08 PM,
யோசிப்பவர் said…
இரண்டாவதை எங்கேயோ படித்த ஞாபகம்.
At 6:11 AM,
Moorthi poomalur said…
This comment has been removed by the author.
Post a Comment
<< Home